You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

இன்றைய நவீன யுகத்திலே தொழில்நுட்பச் சாதன விருத்தியும், இயந்திரத்தனமான வாழ்க்கை முறையும் மனித ஆரோக்கியத்துக்குச் சவாலாக அமைந்துவிடுகின்றன. அந்த வைகயிலே இன்று வேலை நேரங்கள் போக மீதி நேரங்களில் இணையம், பேஸ்புக், செல்போன் என நேரங்களைக் கழிப்பது அநேகருடைய வழக்கமாகிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மூளைக்கும் ஏனைய அவயவங்களுக்கும் சற்று ஓய்வைக் கொடுக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். தூக்கமின்மை சம்பந்தமாக மனிதரிடையே காணப்படும் அலட்சியப் போக்கு ஆரோக்கியத்துக்குக் கேடாக அமைந்துவிடுகிறது. இதனை உள மருத்துவவியலாளர்களும், […]

பூமியில் உள்ள மரங்கள் அழிக்கப்படும் போது அவ்வளவுக்கு அவ்வளவு அசுத்தக் காற்றினால் எமது சுவாசப்பை நிரம்புகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மைப்படுத்தித்தரும் மரங்களை அழியவிடாது தடுப்போம். நாம் வெட்டும் ஒவ்வோர் மரத்திற்காகவும் பத்து மரங்களையாவது நடுவோம். நன்றி – விளம்பர நிறுவனம் TBWA/PARIS, FRANCE

நன்றி – www.lifebuzz.com

உயிர் வாழ்வதற்கு உணவு உடை, உறையுள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது குருதி. ஒரு உயிர் கலங்கள், இழையங்களால் ஆன ஒரு அமைப்பு இவை ஒவ்வொன்றிற்கும் தேவையான ஓட்சிசன், விற்றமின்கள், கணியுப்புகள், மற்றும் போசணை கூறுகளை அணைத்தையும் எடுத்துச் செல்வதில் அல்லது கடத்துவதில் கருவியாக அமைவது இந்த குருதியாகும். குருதியானது திரவவிழையம் கலங்களைக் கொண்ட ஒரு பாயமாகும் திரவவிழையமானது போசணைப் பதார்த்தங்களை உள்ளடக்கியது. இவற்றின் மூலம் தான் மனித உடலில் அமைந்திருக்கும் உடல் இழையங்களுக்கு தேவையான விற்றமின்கள், […]

ஒரு பெண் கர்ப்பமடையும் போது உடல், உளரீதியாக பூரணசுகத்துடன் இருக்க வேண்டும். திருமணமான பின்பு குழந்தைக்கு எதிர்பார்த்து இருக்கும் போதே போலிக்கமிலம் எடுக்க வேண்டும். பூரண நிறையுணவு உள்ளெடுக்க வேண்டும். ரூபெல்ல ஊசி போடாத பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று ரூபெல்ல எடுத்த பின்னரே கர்ப்பமடைதல் வேண்டும். கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமது பிரதேச குடும்பநலக்களினிக்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வைத்தியசாலையில் முதற்கிளினிக் பதிவுசெய்யப்படும். கர்ப்பகால 12 கிழமைகளில் வேண்டும். பின்னர் சலப்பரிசோதனை, இரத்தப்பரிசோதனைகள், […]

1. பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்ககூடிய காய்கறி 2. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கக்கூடியது. 3. இதில் 90 வீதம் நீர் காணப்படுவதால் நீங்கள் தண்ணீர் குடிப்பது குறைவாயினும் அதனை ஈடுசெய்யக்கூடியது. 4. உடல்சூட்டுக்கு நிவாரணம் கிடைக்கும். 5. சருமத்தில் இதனை தடவினால் சூரிய கதிர்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். 6. வெள்ளரிக்காயில் இருக்கும் நீர் உடலிலுள்ள கழிவை நீக்க உதவுவதுடன் இதனை சீராக சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை குறைக்கும். 7. வெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான […]

1. உடலின் எடையை சீராக வைத்துக்கொள்ளுங்கள். 2. உங்கள் இரத்த அழுத்தத்ததை எப்போதும் சீரான நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். 3. அன்றாட உணவில் வண்ண வண்ண காய்கறிகளையும், கனிவகைகளையும் பசுமை மாறாத கீரை வகைகளையும் போதுமான அளவில் எடுங்கள். 4. கொழுப்பு வகை உணவு வகைகள குறைவான அளவில் உட்கொள்ளுங்கள். 5. அன்றாடம் 8 மணி நேரம் உறங்குங்கள். 6. அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். 7. இரத்தத்தில் வெல்லத்தின் அளவை நலமான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். 8. இரத்தத்தில் […]

( தேசிய புகையிலை எதிர்ப்புத்தினத்தையோட்டி (2014) நடைபெற்ற கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை) நெருப்பில்லாது புகையாதென்பது பழமொழி புகையில்லாது வாழ்வேதென்பது சிலர் வழி கருவறை தொடங்கி கல்லறை வரையுமே வாழ்க்கை வழி சிகரேட் புகையுண்டு சீக்கிரம் செல்வதே சிலரின் வழி உறவுக்குப் பகை இங்கு கடனென்பார்கள் இது உலக வழக்கு உயிருக்கு பகையிந்தப் புகையென்கிறார்கள் இது நோய் நிலை கணக்கு உயிர் நீத்த உடலத்தை சிதையேற்றி தீ முட்டல் மரபு உயிர் உள்ள உடலுள்ளே […]